Trending News

அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்

(UTV|COLOMBO)  இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ராவணா-வன் என்ற  முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி ராவணா-வன் என்ற இந்தச் செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சில்பசேனா கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

 

Related posts

GMOA இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

ஶ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை

Mohamed Dilsad

Rains lash Tamil Nadu, Puducherry as storm makes landfall, over 76,000 people evacuated

Mohamed Dilsad

Leave a Comment