Trending News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

Related posts

Oil price hits four-year high of USD 81

Mohamed Dilsad

பொது செயலாளர் அலுவலக புகையிரத தரிப்பிடம் இன்று முதல் திறப்பு

Mohamed Dilsad

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 234 ஓட்டங்கள்

Mohamed Dilsad

Leave a Comment