Trending News

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரத்தினபுரி – குருவிட்ட நகரில் போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய கட்டுகெலியாவ பகுதியை சேர்ந்தவர் எனவும்  குறித்த நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Sri Lanka ranks 2nd in climate risk index

Mohamed Dilsad

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்

Mohamed Dilsad

US Peace Envoy meets Taliban Co-Founder

Mohamed Dilsad

Leave a Comment