Trending News

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 9.00 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)

Mohamed Dilsad

යුද්ධ හමුදාව විසින් පිලිසකර කරනු ලැබු උප්පුවයල්කුලම් වැව නැවත ජනතා අයිතියට

Mohamed Dilsad

Sri Lanka say Oman Minister has arrived for refinery project launch

Mohamed Dilsad

Leave a Comment