Trending News

தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(UTV|COLOMBO) நேற்றிரவு குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேற்படி ,நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

Related posts

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை

Mohamed Dilsad

Spider Man 3D தொழில்நுட்பத்தில் ஜூலை 5ம் திகதி

Mohamed Dilsad

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

Mohamed Dilsad

Leave a Comment