Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

St Petersburg metro bomb victims identified

Mohamed Dilsad

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

Mohamed Dilsad

විල්පත්තුව ආශ්‍රිත වෙඩිතලතිව් රක්ෂිත වනාන්තරයට අදාළව ශ්‍රේෂ්ඨාධිකරණ නියෝගයක්

Editor O

Leave a Comment