Trending News

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பொசன் பூரணையை முன்னிட்டு நாளை மறுதினம் (13) முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரக்காலம் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரசேதசங்களில் உள்ள 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பொசன் பூரணை காலத்தில் விசேட கடமைகளுக்காக பிற மாகாணங்களில் இருந்து வரும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியை வழங்குவதற்காக குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…

Mohamed Dilsad

North Korea ‘Unlikely to abandon nukes’

Mohamed Dilsad

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி

Mohamed Dilsad

Leave a Comment