Trending News

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவரின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில், இச்சந்தேகநபர்கள் இருவரையும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ප්‍රසන්න රණතුංගගෙන් මහින්ද රාජපක්ෂට ලියමනක් : රනිල්ට සහය දෙන බවත් කියයි.

Editor O

South Africa’s Du Plessis ruled out of Sri Lanka tour with shoulder injury

Mohamed Dilsad

CRICKET: Visakhians shine at Thurstan Grounds

Mohamed Dilsad

Leave a Comment