Trending News

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad

“පිස්සෝ කලබල වුණාට ‍දොස්තර කලබල නැහැ ”

Mohamed Dilsad

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment