Trending News

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

Mohamed Dilsad

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

Mohamed Dilsad

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment