Trending News

அனுராதபுர நகராதிபதி உட்பட 7 பேர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) அநுராதபுர நகராதிபதி எச்.பீ.சொமதாச உள்ளிட்ட 07 பேரையும் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

1999ம் ஆண்டு தம்புத்தேகம பிரதேசத்தில் வைத்து வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

Mohamed Dilsad

“Quiet Place” soars to USD 50 million opening

Mohamed Dilsad

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

Mohamed Dilsad

Leave a Comment