Trending News

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்

Mohamed Dilsad

Fingerprinting made mandatory in Government organisations

Mohamed Dilsad

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்

Mohamed Dilsad

Leave a Comment