Trending News

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு இலக்கைக்கு 35,000 மில்லியன் ரூபாய் அந்நியசெலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய ஏற்றுமதி பணிப்பாளர் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தமாக 17,500 மெற்றிக் தொன் கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன் இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகூடிய கருவா தொகையும் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

Anti-personnel mine discovered in Arisimale

Mohamed Dilsad

MPs Dallas and Keheliya appointed as Gota’s spokesmen

Mohamed Dilsad

Police fire tear-gas and water cannons on IUSF protest

Mohamed Dilsad

Leave a Comment