Trending News

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு இலக்கைக்கு 35,000 மில்லியன் ரூபாய் அந்நியசெலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய ஏற்றுமதி பணிப்பாளர் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தமாக 17,500 மெற்றிக் தொன் கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன் இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகூடிய கருவா தொகையும் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ඇමති සමන්ත විද්‍යාරත්නගෙන් රුපියල් මිලියන 100ක් වන්දි ඉල්ලයි : නොදුන්නොත් නඩු දානවා – හිටපු ආණ්ඩුකාර රජිත් කීර්ති තෙන්නකෝන්

Editor O

Kabul voter centre suicide attack kills 57

Mohamed Dilsad

காற்று நிலைமையில் ஏற்டப்போகும் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment