Trending News

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலும், பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

 

Related posts

புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

“Mahinda also paid the debt owed during D. S. tenure” says Wimal

Mohamed Dilsad

“Batman: Mask of the Phantasm” comes to Blu-ray

Mohamed Dilsad

Leave a Comment