Trending News

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)  இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ், ஜனாதிபதியின் முன்னாள் பணிக்குழு பிரதானி அய்.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக, மோசடிகள் எதிர்ப்பு பிரிவு, முதலாவது நிரந்தரநீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக, மோசடி எதிர்ப்பு குழு கொழும்பு பிரதான நீதவான் நீதமன்றில் கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தது.

Related posts

ජනාධිපතිවරණය සඳහා තැපැල් දෙපාර්තමේන්තුවෙන් සේවකයින් 12,000ක්

Editor O

பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

Mohamed Dilsad

Bail granted for Four Buddhist monks

Mohamed Dilsad

Leave a Comment