Trending News

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO)  5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மஹியங்கனை – தம்பராவ கிராமத்தில் நேற்றைய தினம் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் அலங்கார பந்தல் இடம்பெறும் இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வழங்கியமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி அவர்களிடமிருந்து ஏழு, 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடம் தொடர்பான தகவலும் தெரியவந்துள்ளது.

Related posts

සිංහල මව්වරු වදභාවයට පත් කරන වෛද්‍යවරයෙකු පිළිබඳ පළ වූ පුවත අසත්‍යයි – පොලිසිය

Mohamed Dilsad

‘UNP prepared to fulfil its duties as the opposition’

Mohamed Dilsad

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Mohamed Dilsad

Leave a Comment