Trending News

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு

(UTV|COLOMBO) ரயில்வே தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுடன்  பேச்சுவார்தையின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நேற்று நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலம் ரயில் பகிஷ்கரிப்பை நடைமுறைப்படுத்துவதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ண தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

Mohamed Dilsad

Mainly fair weather condition will prevail over the island – Met. Department

Mohamed Dilsad

Sri Lanka to strengthen cooperation with EU bank

Mohamed Dilsad

Leave a Comment