Trending News

இன்று மாலை 10 புகையிரதங்கள் சேவையில்…

(UTV|COLOMBO)  புகையிரத பணிப்புறக்கணிப்புடன் இன்று காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 புகையிரதங்கள் உள்ளிட்ட 10 புகையிரதங்கள் அளவில் இன்று மாலை சேவையில் ஈடுப்படத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சாரதிகளை பயன்படுத்தியே இந்த புகையிரதங்கள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ජාතික බෞද්ධ බුද්ධි මණ්ඩලය ජනපති ප‍්‍රධානත්වයෙන් රැස්වෙයි

Mohamed Dilsad

கோட்டபாயவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு…

Mohamed Dilsad

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

Mohamed Dilsad

Leave a Comment