Trending News

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

General election 2019: Voters set to head to polls across the UK

Mohamed Dilsad

அமைதியான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

Mohamed Dilsad

ஓவியா மீது பொலிஸில் புகார்!

Mohamed Dilsad

Leave a Comment