Trending News

ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு…

(UTV|COLOMBO)  பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத இயந்திர சாரதிகள், ஒழுங்குப்படுத்தல், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்படி அதன்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத போக்குவரத்துக்கள் இன்று மாலை அளவில் வழமைக்கு திரும்பும் என புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

Mohamed Dilsad

Army troops deployed to assist cyclone-affected Uddubaddawa

Mohamed Dilsad

No narcotic substance detected in Nadeemal’s blood samples

Mohamed Dilsad

Leave a Comment