Trending News

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் திருகோணமலை – மலைமண்டால கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Wales beat 14-man France to reach World Cup semi-finals

Mohamed Dilsad

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

Mohamed Dilsad

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

Mohamed Dilsad

Leave a Comment