Trending News

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் புகையிரத பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிவாரணம்

Mohamed Dilsad

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் கைது

Mohamed Dilsad

මාලනී ෆොන්සේකා මහත්මියට ජනාධිපති අරමුදලෙන් මුදල් දීම ගැන ඇසූ ප්‍රශ්නයට කැබිනට් මාධ්‍ය ප්‍රකාශක නලින්ද ජයතිස්සට උත්තර නැතිවෙයි.

Editor O

Leave a Comment