Trending News

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

Mohamed Dilsad

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

காலநிலையில் பாரிய மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment