Trending News

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

කොළඹ නගරය තුළ ගොඩගැසී ඇති කැළිකසල ඉදිරි දින දෙක තුළ සම්පූර්ණයෙන්ම ඉවත් කරන බවට පොරොන්දුවක්

Mohamed Dilsad

பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க சில வழிமுறைகள்

Mohamed Dilsad

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment