Trending News

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|COLOMBO) – நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

Joe Root hits ton as England beat West Indies in Cricket World Cup

Mohamed Dilsad

பிணை மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

Mohamed Dilsad

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment