Trending News

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|COLOMBO) – நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

හිටපු ජනාධිපති මෛත්‍රීපාල ඇතුළු තිදෙනෙකුට එරෙහි වාරණ නියෝග ඔක්තෝබර් 09 දක්වා දීර්ඝ කෙරේ

Editor O

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்

Mohamed Dilsad

Police boxers Purnima and Dhananjaya win medals at Int’l tournament

Mohamed Dilsad

Leave a Comment