Trending News

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|COLOMBO) – நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ඡන්ද ප්‍රතික්කේෂ වීම පිළිබඳව අධ්‍යනයක් කරන බව මැතිවරණ කොමිෂන් සභාව කියයි.

Editor O

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…

Mohamed Dilsad

பொதுமக்களுக்கு low-cost மின்குமிழ்களை வழங்க திட்டம்

Mohamed Dilsad

Leave a Comment