Trending News

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

Mohamed Dilsad

Neymar to have surgery on foot

Mohamed Dilsad

Green Energy Champion 2017 Award ceremony under President’s patronage

Mohamed Dilsad

Leave a Comment