Trending News

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று(02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று(02) முன்னிலையாக முடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுகயீனமுற்று பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

‘Julampitiye Amare’ sentenced to death

Mohamed Dilsad

Speaker requests President to convene Parliament without delay

Mohamed Dilsad

212 Drunk drivers arrested within 24-hours

Mohamed Dilsad

Leave a Comment