Trending News

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

Lankan passenger arrested with ‘Ice’

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

Troops with Uyilankulum civilians stack 2800 sand bags and avoid tank bund breach

Mohamed Dilsad

Leave a Comment