Trending News

ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(03) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானித்ததாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

මම පෙන්නලා තියෙනවා මට හොද පිටකොන්දක් තියෙනවා කියලා – ජනපති

Mohamed Dilsad

No progress in Australian cricket pay dispute

Mohamed Dilsad

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

Mohamed Dilsad

Leave a Comment