Trending News

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

වව්නියාවේ කුඹුරක එරුණ ඇතින්න ගොඩගන්න අමාරුයි. ඇතින්නට එම ස්ථානයේදීම ප්‍රතිකාර

Editor O

කසළ කළමනාකරණය පිළිබඳ ජාතික ප‍්‍රතිපත්තියක් සකස් කිරීමට යෝජනා ඉල්ලයි

Mohamed Dilsad

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

Mohamed Dilsad

Leave a Comment