Trending News

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுகமையில் வித்தியாசமான முறையில் வெற்றியை கொண்டாடிய வேட்பாளர்

Mohamed Dilsad

අපේ වැඩපිළිවෙල ඉදිරියට ගෙනයෑම ගැන වත්මන් ආණ්ඩුවට සුබ පතනවා – හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ

Editor O

Mike Pence criticises NBA as ‘wholly owned subsidiary’ of China

Mohamed Dilsad

Leave a Comment