Trending News

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) – அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை எதிர்ப்பு நடவடிக்கை இன்று(07) களுத்துறையில் ஆரம்பமாக உள்ளது.

இன்று(07) மாலை மொரட்டுவை வந்தடையவுள்ள குறித்த பேரணியானது, நாளை(08) பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்

Mohamed Dilsad

Heavy rain to be expected around country

Mohamed Dilsad

Sam Rockwell joins Waititi’s “Jojo Rabbit”

Mohamed Dilsad

Leave a Comment