Trending News

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை

 

(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மஹிந்த தன்னை கொலை செய்ய திட்டம் – சஜின்வாஸ் [VIDEO]

Mohamed Dilsad

Schools closed on Friday due to Local Government Elections

Mohamed Dilsad

அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment