Trending News

இன்று முதல் தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Related posts

லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை

Mohamed Dilsad

Speaker John Bercow ‘strongly opposed’ to Donald Trump addressing British parliament

Mohamed Dilsad

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

Mohamed Dilsad

Leave a Comment