Trending News

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கபடவுள்ளதால் களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.

Related posts

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்

Mohamed Dilsad

Police curfew in Kandy Administrative District re-imposed

Mohamed Dilsad

Leave a Comment