Trending News

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கபடவுள்ளதால் களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.

Related posts

Suva Seriya free ambulance service launched in Uva Province

Mohamed Dilsad

Another cleaning campaign launched by Navy

Mohamed Dilsad

இலங்கையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை ICTA முன்னெடுப்பு

Mohamed Dilsad

Leave a Comment