Trending News

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – மன்னார் – மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸாருக்கு கிடைப்பெற்ற தகவளுக்கமைய நேற்று மேகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

Cloudy skies expected over Southern part of Sri Lanka

Mohamed Dilsad

அரிசி கொள்வனவு செய்யும் போது எச்சரிக்கை

Mohamed Dilsad

US and Sri Lanka strengthen trade and transportation partnership

Mohamed Dilsad

Leave a Comment