Trending News

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

Mohamed Dilsad

ගම්මන්පිළ ඉදිරිපත් කළේ නිකම්ම නිකන් කමිටු වාර්තාවක් – ඒක අපි පිළිගන්නේ නැහැ. – කැබිනට් ප්‍රකාශක විජිත හේරත්

Editor O

VIP Assassination Plot: DIG Nalaka de Silva summoned to CID today

Mohamed Dilsad

Leave a Comment