Trending News

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) -உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Special form directed at Sri Lanka arrivals called ‘racist’ – [IMAGES]

Mohamed Dilsad

Libya attack: ‘Dozens killed in air strike’ on migrant centre

Mohamed Dilsad

Leave a Comment