Trending News

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS | COLOMBO) – குறுகிய கால அட்டவணைக்கு அமைய பயணிக்க பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேரூந்துகளும் இன்று(23) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் சுமார் 60 பேரூந்துகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை

Mohamed Dilsad

Korea expresses condolences, offers USD 300,000

Mohamed Dilsad

ත්‍රිකුණාමලය වරාය සංවර්ධනය කර ජාතික ආර්ථිකයට දායක කර ගන්නවා – ජනාධිපති

Editor O

Leave a Comment