Trending News

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில், இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டிலேயே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்புச் சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான அறிக்கையை, நடவடிக்கைக் குழு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.

எனினும், இதுவரை குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் நிலவுகின்ற நிலையிலேயே இன்று குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

Mohamed Dilsad

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்

Mohamed Dilsad

வெள்ளை வேன் கலாசாரம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

Mohamed Dilsad

Leave a Comment