Trending News

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில், இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டிலேயே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்புச் சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான அறிக்கையை, நடவடிக்கைக் குழு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.

எனினும், இதுவரை குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் நிலவுகின்ற நிலையிலேயே இன்று குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

Mohamed Dilsad

இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு (UPDATE)

Mohamed Dilsad

AG expresses stance on political situation

Mohamed Dilsad

Leave a Comment