Trending News

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் நாளை காலை 9 மணிக்கு செயற்குழு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Slight change in prevailing dry weather soon – Met. Department

Mohamed Dilsad

முப்பதாயிரம் உலக வரைப்படங்களை அழித்த சீனா…

Mohamed Dilsad

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

Mohamed Dilsad

Leave a Comment