Trending News

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் நாளை காலை 9 மணிக்கு செயற்குழு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்பு போராட்டம் நாளை(5) கொழும்பில்

Mohamed Dilsad

Dimtrov wins tough Rublev battle

Mohamed Dilsad

Galleries closed for Parliament session tomorrow

Mohamed Dilsad

Leave a Comment