Trending News

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபை பகுதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்-பிரதமர் ரணில்

Mohamed Dilsad

Search for missing fisherman stopped

Mohamed Dilsad

Leave a Comment