Trending News

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

(UTVNEWS | COLOMBO) – மக்கள் பயனடையும் வகையிலான புதிய திட்டமொன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட 25,00,000 மக்களுக்கு ச.தொ.ச மூலம் கழிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட சலுகை அட்டைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மேற்படி சலுகை அட்டைகளூடாக ச.தொ.ச மூலம் பெற்றுக் கொள்ளும் உணவுப் பொருட்களுக்கு இந்த விசேட கழிவுகள் வழங்கப்படும்.

Related posts

World Bank Vice President for South Asia called on President

Mohamed Dilsad

7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணமல் போயுள்ளனர்

Mohamed Dilsad

Presidential Election final result by noon on Nov. 18

Mohamed Dilsad

Leave a Comment