Trending News

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

(UTVNEWS|COLOMBO ) – சுமார் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டுபாயிலிருந்து வருகை தந்த குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஷா குப்தாவுக்கும் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம்?

Mohamed Dilsad

‘நான் வாக்களித்து விட்டேன் நீங்கள்?’ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹ்மான்…

Mohamed Dilsad

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment