Trending News

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

Price of bread increased by Rs. 5 [UPDATE]

Mohamed Dilsad

ஜாகிர் நாயக்கின் பேச்சால் மலேசியாவில் பதற்றம்

Mohamed Dilsad

Leave a Comment