Trending News

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

(UTVNEWS | COLOMBO) –  மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய ஜீவனி பிரியங்கிகா எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு அபார வெற்றி

Mohamed Dilsad

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா தள வைத்தியசாலை விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

Mohamed Dilsad

Sport to conduct security reviews after Manchester attack

Mohamed Dilsad

Leave a Comment