Trending News

ரஞ்சன் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) -இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வழக்கின் சாட்சிதாரரான தனியார் ஊடகம் ஒன்றின் பணிப்பாளிரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அவர் உயர் தர பரீட்சை எழுதுவதற்காக இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

Related posts

தேசிய புனித ஹஜ் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

Mohamed Dilsad

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Theresa May suffers three Brexit defeats in Commons

Mohamed Dilsad

Leave a Comment