Trending News

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கப்போவதில்லை என தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Akuressa shooting Incident: Suspects remanded

Mohamed Dilsad

Korea Exim bank to collaborate with ADB to draw blueprint for CTEC

Mohamed Dilsad

பேரூந்து அதிகரிக்கும் கட்டணம் தொடர்பில் தீர்மானம் இன்று…

Mohamed Dilsad

Leave a Comment