Trending News

தாஜுதீன் கொலைக்கான ஆதராங்கள் மறைப்பு: சட்டமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார்.

ஆனந்த சமரசேகர முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

Mohamed Dilsad

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Mohamed Dilsad

ඩොනල්ඩ් ට්‍රම්ප්ගේ දැඩි තීරුබදු පැනවීම අමෙරිකානු ෆෙඩරල් අධිකරණයක් විසින් අත්හිටුවයි

Editor O

Leave a Comment