Trending News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜோன் அமரதுங்கவிற்கு அகில இலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்!

Mohamed Dilsad

මීගහකිවුල, මොරහෙල ප්‍රදේශයේ නායයෑමක්

Editor O

UAE and Bahrain urge world leaders to act against Iran

Mohamed Dilsad

Leave a Comment