Trending News

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(13) காலை 06 மணி முதல் இன்று(14) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாளங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குடிபோதையில வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 8635 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Five men acquitted of gang-raping teenager in Spain

Mohamed Dilsad

European Commission proposes GSP+ concessions to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment